டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை (செப்.01) அமலுக்கு வருகிறது.

by Staff / 31-08-2025 10:14:45am
 டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை (செப்.01) அமலுக்கு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை (செப்.01) அமலுக்கு வருகிறது. வனப்​பகு​தி​கள், சுற்றுலாத்தலங்களில் காலி மது​பாட்​டில்​கள் வீசப்​படு​வ​தால், வனவிலங்​கு​கள் பாதிக்​கப்​படு​கிறது. இதை தடுக்க இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கஸ்டமரிடம் மது​பாட்​டிலுக்கு கூடுதலாக ரூ.10 பெற்று, காலி பாட்​டில்​களை திரும்​பத் தரும்​பட்​சத்​தில் ரூ.10 அவர்களிடம் திருப்பி தரப்படும்.

 

Tags : டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நாளை (செப்.01) அமலுக்கு வருகிறது

Share via