நிலநடுக்கம் அரணாக நின்று குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்.

by Staff / 15-09-2025 04:16:25pm
நிலநடுக்கம் அரணாக நின்று குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்.

அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின.பதற்றமில்லாமல் பிறந்த குழந்தைகளுக்கு அரணாக நின்ற செவிலியர்கள்,அதனாலதான் அவர்களை தேவதைகள் என கூறுகிறோம் என இணையதளத்தில் பாராட்டு.

 

Tags : நிலநடுக்கம் அரணாக நின்று குழந்தைகளை காப்பாற்றிய செவிலியர்கள்.

Share via