குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வளரும் காகம் - விசித்திரமான சம்பவம்.
தெலுங்கானா - நல்கொண்டா மாவட்டம் : ஷேக் யூசுப் - சஃபியா தம்பதியின் வீட்டில் ஒரு வருடமாகவே தினமும் காலையில் வீட்டிற்கு வந்து மாலை வரை அவர்களுடனே இருக்கும் காகம்.அதற்கு தானியங்களும், சோறும், சிக்கனும் உணவாக கொடுத்து வளர்த்து வருதாகவும்,கடந்த 2 நாட்கள் சாப்பிடாததால், பலகீனமடைந்துள்ளது, என்று அதற்கு சிகிச்சையளிக்க,ஷேக் யூசுப் - சஃபியா தம்பதியினர் காகத்தை கூடையில் வைத்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியபட்டனர்.
Tags : குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வளரும் காகம் - விசித்திரமான சம்பவம்.


















