அ.தி.மு.க. சார்பில் நவம்பர் 14-ஆம் தேதி (வியாழக்கிழமை) திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .

by Admin / 12-11-2025 07:22:39am
 அ.தி.மு.க. சார்பில் நவம்பர் 14-ஆம் தேதி (வியாழக்கிழமை) திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் .

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நவம்பர் 14-ஆம் தேதி (வியாழக்கிழமை) திண்டிவனத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் தொடர்வது.தி.மு.க. அரசு மக்கள் நலன் சார்ந்த அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறியது. இந்த ஆர்ப்பாட்டம், விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திண்டிவனத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via

More stories

Logo