ஏ ஐ  உச்சி மாநாடு 2026-யை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

by Admin / 16-02-2026 02:18:47am
ஏ ஐ  உச்சி மாநாடு 2026-யை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்தியா ஏ ஐ  உச்சி மாநாடு 2026-யை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த உச்சி மாநாட்டில் 20 உலக தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் உலகின் முழு தரவுகளையும் இந்தியாவில் கிடைக்குமாறு  உள்கட்டமைப்பை ஏ ஐ மற்றும் தரவு மையங்களுக்கான எதிர்கால மையமாக இந்தியா திகழ வேண்டும் என்பதே.. பிரதமர் மோடி நம்பிக்கை.

 

Tags :

Share via
Logo