கார் ஏற்றி 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது
சென்னை கோயம்பேடு பாருக்கு வெளியே கார் ஏற்றி சிறுமி, இளம்பெண் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே 7 பேர் கைதான நிலையில், நெல்லையில் பதுங்கியிருந்த தியாகராஜன், பாரதி இருவரையும் போலீசார் தற்போது கைது செய்தனர். மதுபான பாரில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags :


















