டெல்டா மாவட்டங்களை பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததற்குவருகின்ற 16 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்:நாகையில் பிஆர்.பாண்டியன்.

by Editor / 05-11-2021 09:26:02pm
டெல்டா மாவட்டங்களை பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததற்குவருகின்ற 16 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம்:நாகையில் பிஆர்.பாண்டியன்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த டெல்டா மாவட்டங்களை பெட்ரோல் கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பிஆர்.பாண்டியன் கண்டனம்

நாகை மாவட்டம் பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட 40 கிராமங்களில் சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணிகளுக்கு நில எடுப்பு பணிகளை கைவிட வேண்டும்.


இல்லையென்றால் வருகின்ற 16 ஆம் தேதி 40 கிராம விவசாயிகளை ஒன்று திரட்டி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் என நாகை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் விவசாயிகளோடு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர்பிஆர்.பாண்டியன் அறிவிப்பு.

 

Tags :

Share via