நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி – தேமுதிக தலைவர் விஜயகாந்த்

by Admin / 29-11-2021 09:06:21pm
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி – தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி – தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருப்ப மனுக்களை டிச.1 முதல் 7 வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகள், அடிப்படை உறுப்பினர்கள் தகுதியானவர்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக  அவரது ரசிகர் மன்றங்கள் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றி பெற்றதை அடுத்து அவர் அரசியல் கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via