ஆதி திராவிடர் மாணவர் கல்வித்தொகையில் முறை கேடு

by Admin / 04-12-2021 05:27:15pm
ஆதி திராவிடர் மாணவர் கல்வித்தொகையில் முறை கேடு

ஆதி திராவிடர் மாணவர் கல்வித்தொகையில் முறை கேடு

தமிழக அரசு ,ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக,கல்லூரியில் பயிலும்  ஆதிதிராவிட மாணவர்களுக்கு
கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.2011-2014 வரைக்குமான காலத்தில்,மாணவர்களுக்காக
ஒதுக்கிய  கல்வி  உதவித்தொகையில்,17கோடி36 லட்சம்369 ரூபாய் முறைகோடாக எடுக்கப்பட்டிருப்பதாக
புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்,பல்வேறு கலை,அறிவியல்,மருத்துவம்,பொறியியல் கல்லலூரிகள்
அடங்கும்.  முதல்வர், இணை இயக்குனர், ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள்  என பலரிடம்  லஞ்ச ஒழிப்பு
அதிகாரிகள்  விசாரணை  நடத்த  உள்ளனர். 

 

Tags :

Share via