மாண்டசரில் 2.5 லட்சம் செலவிட்ட நிலையில் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை உரிய விலை கிடைக்காததால் வெள்ளைப்பூண்டை தீவைத்து எரித்த விவசாயிகள்

by Admin / 19-12-2021 05:02:50pm
மாண்டசரில் 2.5 லட்சம் செலவிட்ட நிலையில் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்பனை உரிய விலை கிடைக்காததால் வெள்ளைப்பூண்டை தீவைத்து எரித்த விவசாயிகள்

மத்திய பிரதேசத்தில் வெள்ளைப்பூண்டு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் சந்தையிலே அதை  தீயிட்டு எரித்தனர் 

தியோலியச  சேர்ந்த விவசாய சங்கரி இரண்டரை லட்ச ரூபாய் செலவிட்டு வெள்ளைப்பூண்டு பயிரிட்ட நிலையில் அவற்றின் மூட்டைகளாக கட்டி மாண்டசரில் உள்ள சந்தையில் விற்ற போது ஒரு லட்ச ரூபாய்க்கு விலை போனது இதனால் தனது கோபத்தை வெளிக்காட்டும் அடையாளமாக அவர் ஒரு மூட்டை உள்ள வெள்ளைப் பூண்டுகளை தரையில் போட்டு தீ வைத்து எரித்தார்

 

Tags :

Share via