இந்தியா
ரூ.165 கோடியில் விலங்குகள் நல மருத்துவமனை கட்டிய டாடா தலைவர் ரத்தன் டாடா
டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் சமீபத்திய கனவு திட்டம் நனவாகியுள்ளது. மும்பை கன்னயாவில் 2.2 ஏக்கரில் ரூ.165 கோடி செலவில் விலங்குகள் நல மருத்துவமனை கட்டியுள்ளார். இந்தியாவின் மிகப...
மேலும் படிக்க >>ஜாமீனில் வந்து சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்ய முயற்சி
பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இளைஞர், அதே சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் ஆலப்புழாவில் பாலியல் வன்க...
மேலும் படிக்க >>நக்சல்களுடன் மோதல்.. இரண்டு வீரர்கள் பலி
ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தின் பைரியோ காடுகளில் புதன்கிழமையன்று திரித்யா சம்மேளன தலைமைக் குழுவைச் சேர்ந்த நக்சல்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பத...
மேலும் படிக்க >>அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று புதன்கிழமை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்க இயக்குனரகம் (ED) முன்பு வரும் 17ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக...
மேலும் படிக்க >>பாஜக கூட்டணியில் மீண்டும் இணையும் சந்திரபாபு நாயுடு
2019 மக்களவை தேர்தலுக்கு முன் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க தலைவர்களுடன் டெல்லியில் இன்று பேச்சுவார்த்த...
மேலும் படிக்க >>எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிடுச்சு- மோடி
டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடத்துவரும் நிலையில், அங்கு பேசிய மோடி, ஒரு காலத்தில் எப்படி இருந்த காங்கிரஸ் தற்போது இப்படி ஆகிவிட்டதே என நான் கவலைப் படுகிறேன். வரும் மக்களவை தேர்தலில் ...
மேலும் படிக்க >>PF பணத்தை தராததால் தற்கொலை - பரபரப்பு
வருங்கால வாய்ப்பு நிதி என்பது வேலை செய்பவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் ஒரு சேமிப்பாகும். இதனை பணத்தேவை ஏற்படும்போது நாம் எடுத்துக்கொள்ளலாம். இந்நிலையில் கேரள மாநிலம் கொ...
மேலும் படிக்க >>120 கிலோ கஞ்சா பறிமுதல்.. இருவர் கைது
காரில் 120 கிலோ கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் ஒடிசாவில் உள்ள ஜாஷிபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந...
மேலும் படிக்க >>அயோத்தியில் மசூதி கட்டும் பணி துவக்கம்
அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரலில் பணியைத் தொடங்க மதத் தலைவர்கள் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். மக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களைக் க...
மேலும் படிக்க >>பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு
மத்தியப் பிரதேசம், ஹர்தா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. 11 பேர் பலியான நிலையில், 60 பேர் ...
மேலும் படிக்க >>