உலகம்
மாஸ்கோ தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த து...
மேலும் படிக்க >>பூட்டான் நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி
அடுத்த 5 ஆண்டுகளில் பூட்டானில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்தியா 10,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பூட்டானின் 'Order of the Dragon King' விருதை பெற்ற மோடி இ...
மேலும் படிக்க >>இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - வீடுகள் சேதம்
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக புயிவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாக பதிவானது. கடல...
மேலும் படிக்க >>பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களிடைய...
மேலும் படிக்க >>இந்திய வம்சாவளி அயர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா
அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தனிப்பட்ட மற்றும் பல்வேறு அரசியல் காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். மேலும் ஃபைன் கேல் கட்சியில் இ...
மேலும் படிக்க >>இந்தோனேசியாவின் புதிய அதிபராக சுபியாண்டோ தேர்வு
இந்தோனேசியாவின் புதிய அதிபராக பிரபோவோ சுபியாண்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, சுபியாண்டோ அதிபர் பதவியை ஏற்பார். தற்போ...
மேலும் படிக்க >>கட்டடம் இடிந்து விபத்து - பலி 10ஆக உயர்வு
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. கொல்கத்தாவின் கார்டன் ரீச் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த ...
மேலும் படிக்க >>இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மரணம் ஒரு வதந்தி
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மரணம் அடைந்ததாக ரஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டது. மேலும் ரஷ்யா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் இந்த தகவல் தீயாய் பரவின. மேலும் மன்னர் சார்லஸ் குறித்த போலி பு...
மேலும் படிக்க >>பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து - 8 பேர் பலி.... 25 பேர் படுகாயமடைந்தனர்
நேபாளத்தின் பாக்லுங் மாவட்டத்தில் உள்ள நிசிகோலா பகுதியில் இன்று ஒரு பயங்கர விபத்து நடந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து 200 மீட்டர் ஆழத்தில் விழுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் ப...
மேலும் படிக்க >>ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.05 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 130 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியுள்ளது. ...
மேலும் படிக்க >>