உலகம்
தீவு நாடான பிஜியில் நிலநடுக்கம்
பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள தீவு நாடான பிஜியில் இன்று காலை 6.58 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு ம...
மேலும் படிக்க >>தற்கொலை படை தாக்குதலில் சீன நாட்டினர் 5 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கைபர் பக்துன்க்வாவில் உள்ள ஷங்லா மாவட்டத்தின் மலகாண்டின் என்ற இடத்தில் தற்கொலை படை தாக்குதலில் ஐந்து சீன நாட்டைச் சேர்ந்த நபர்கள் மற்றும் உள்ளூர் ஓட்ட...
மேலும் படிக்க >>பாலம் உடைந்து ஆற்றில் விழுந்த வாகனங்கள்
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள பால்டிமோர் நகரில் இன்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது சரக்குக் கப்பல் மோ...
மேலும் படிக்க >>கழுத்தை அறுத்து கொலை செய்த தீவிரவாதி -
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ISIS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். குரோகஸ் சிட்டி ஹாலில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது தீவிரவாதிகள் தாக்குதல் நட...
மேலும் படிக்க >>6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்
பப்புவா நியூ கினியாவில் வடக்கே தொலைதூரப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம...
மேலும் படிக்க >>மூத்த பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப் காலமானார்
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூத்த பெங்காலி நடிகர் பார்த்தசாரதி தேப் (68) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இன்று தெரி...
மேலும் படிக்க >>மாஸ்கோ தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த து...
மேலும் படிக்க >>பூட்டான் நாட்டுக்கு ரூ.10,000 கோடி நிதியுதவி
அடுத்த 5 ஆண்டுகளில் பூட்டானில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இந்தியா 10,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பூட்டானின் 'Order of the Dragon King' விருதை பெற்ற மோடி இ...
மேலும் படிக்க >>இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் - வீடுகள் சேதம்
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக புயிவியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.0 அலகுகளாக பதிவானது. கடல...
மேலும் படிக்க >>பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் அந்நாட்டு மக்களிடைய...
மேலும் படிக்க >>