தமிழர் உலகம்
இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா
இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா கோலகலமாக தமிழர்களின் உடைய இல்லங்களில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மாவிலை தோரணம் கட்டி வாசலிலே வண்ணக் கோலம் இட்டு இருபுறமும் கரும்பு...
மேலும் படிக்க >>ஜல்லிக்கட்டு என்கிற வீர விளையாட்டு தமிழர்களின் நெடும் வரலாற்றில்.....
தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு முதலாவதாக தச்சன் குறிச்சியில் கோலாகலமாக தொடங்கப்பட்டது. வாடிவாசல் வழியே சீறிவரும் காளைகளை தினவெடுத்த தோள் கொண...
மேலும் படிக்க >>தமிழர்கள் மறந்து போன உணவு
இன்று தீபாவளி பண்டிகை... இந்த பண்டிகையில் நாம் மறந்து போன உணவு பற்றி யோசிப்பது மிக முக்கியமானது.. இன்று தெருக்குத்தெரு பிரியாணி கடைகள் அதிக அளவில் திறக்கப்பட்டு அமோக விற்பனையில் கொ...
மேலும் படிக்க >>தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு பற்றிய சுவாரசியமான சில தகவல்கள்
மொழி தமிழ் உலகின் பழமையான வாழும் மொழிகளில் ஒன்றாகும், இது 2,500 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. இது தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அதிக...
மேலும் படிக்க >>200 ஆண்டு காலமாக குல தெய்வ வழிபாடிற்கு 56 கிரம மக்கள் கூட்டு வண்டியில் 15 நாள் பயணம்
200 ஆண்டு காலமாக குல தெய்வ வழிபாடிற்கு 56 கிரம மக்கள் கூட்டு வண்டியில் 15 நாள் பயணம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து 56 கிராம மக்கள் தங்களது குடும்பத்தினருடன் குவதெய்வ வழிபாட்டிற்...
மேலும் படிக்க >>மாங்குடி மருதனார் நினைவுத்தூணிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தென்காசி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 132 வது பிறந்த நாளினை முன்னிட்டு தமிழ் கவிஞர் நாள் விழாவில் மாங்குடி மருதனார் நினைவுத்தூணிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச...
மேலும் படிக்க >>சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை.
தென்காசி மாவட்டத்தில் மன்னர் பூலித்தேவர் படையின் முக்கியத் தளபதியும், சுதந்திரப் போராட்ட வீரருமான வெண்ணி காலாடிக்கு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்ற...
மேலும் படிக்க >>வெளிநாட்டில் வாழும் இலங்கைத் தமிழரின் ஓர் ஏக்கம்
தாய் மண் எனக்கும் இந்த மண்ணுக்குமான உறவு என் தாய் தந்தது அவள் மசக்கை பொழுதில் ருசித்து ருசித்து தின்ற தான் அது என் தாய் மண்ணாயிற்று தொப்புள் கொடி வழி அவள் கரைத்து விட்ட மண்ணீர். என் ம...
மேலும் படிக்க >>தியாகராஜ பாகவதர்- தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்
மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் (1 மார்ச் 1910 - 1 நவம்பர் 1959), M. K. T. என அவரது முதலெழுத்துக்களால் அறியப்பட்டவர், ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் கர்நாடக பாடகர் ஆவார். தமிழ் சினிமாவில...
மேலும் படிக்க >>உலக தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெறுகிறது.
உலகத் தமிழ் மாநாடு, தமிழ் மொழியின் வளர்ச்சியைப் பற்றி விவாதிக்க நடைபெறும் மாநாடு.. ஒவ்வொரு மாநாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இ...
மேலும் படிக்க >>