புறநகர் ரயில்களில் பயணம் பொதுமக்களுக்கு தடை
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;
புறநகர் ரயில்களில் மத்திய , மாநில அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார் , ஊடகத்துறையினர், முன்களப்பணியாளர்கள் ,வக்கீல்கள் மட்டுமே பயணிக்க வேண்டும். பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது. இது வரும் 20 ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tags :