பாண்டிச்சேரியில் இருந்து சாராயம் கடத்திய நபர் கைது

by Editor / 14-01-2022 11:05:58pm
பாண்டிச்சேரியில் இருந்து சாராயம் கடத்திய நபர் கைது

மயிலாடுதுறை அருகே காருகுடியில் பொங்கல் பண்டிகை விற்பனைக்காக சொகுசு காரில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1000 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம் மற்றும் பாண்டிச்சேரி சாராய பாட்டில்கள் பிடிபட்டது.இவற்றின் மொத்த மதிப்பு 13.20 லட்சம் ஆகும்.போலீசார் சாராயம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட செம்பனார்கோவில் சேர்ந்த குமார் என்பவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 

 

Tags :

Share via