ஏவுகணையை ஏவும் வடகொரியா
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளை வடகொரியா விண்ணில் ஏவப்படும் இந்த வகையான செயற்க்கைகொள்கள் ஆய்வு செய்யும் என சொல்லப்படுகிறது.
வடகொரியாவில் அமைந்துள்ள தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகத்தை ஆய்வு கொண்ட அந்நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு அறிவித்தப்படி ராணுவ செயற்க்கைகோள்களை விண்ணில் செலுத்த வேண்டும் என்றார்.
மேலும் இந்த செயற்கைக்கோள்கள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் வைத்திருக்கும் ராணுவ நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் எனவும் கூறப்படுகிறது.
இதற்காகவே இரண்டு கட்ட செயற்கைக்கோள்களின் பரிசோதனையில் வடகொரியா ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் வடகொரியா தங்கள் தேசத்தின் பாதுகாப்பை கருதியே செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருவதாக தெரிவித்துள்ளது.
Tags :