தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை பெண் நக்சலைட் ரீமா உள்ளிட்ட சிலர் கைது

by Staff / 04-04-2022 01:01:24pm
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை  பெண் நக்சலைட் ரீமா உள்ளிட்ட சிலர் கைது

அஸ்ஸாம் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளை குறிவைத்து 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதில் தலைமறைவாக இருந்த பெண் நக்சலைட்டு  ரீமா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர் கச்சார் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடைய ரீமா  பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.

இதேபோல் கரீம் கஞ்ச   தீப்ருகர்  தூப்ரி மாவட்டங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via