உலக நலவாழ்வு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பல புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்கியுள்ளதுடன் மாநில மொழிகளில் மருத்துவம் படைப்பை வழங்க அரசு முயற்சி எடுத்து உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நலவாழ்வு நாளையொட்டி அவற்றை விடுத்துள்ள செய்தியில் அனைவரும் நலம்பெற வாழ்த்திய உள்ளார் உலக மக்களை காக்க மருத்துவத் துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மக்கள் மருந்தகம் தொடங்கி ஏழைகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க செய்துள்ளதாகவும் அனைவரின் நல்வாழ்வையும் மேம்படுத்த பாரம்பரிய மருத்துவத்தை வலுப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
Tags :