சீனாவில் புதியதாக 23 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

by Staff / 18-04-2022 04:22:18pm
சீனாவில் புதியதாக 23 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு

சீனாவில்புதியதாக 23 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது வர்த்தக நகரமான ஷாங்காயில் 24 மணி நேரத்தில்  மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் சமீபத்திய கொரோனா பரவலால்  தற்போதுதான் முதல் முறையாக இறப்புகள் பதிவாகி உள்ளன. ஒரே நாளில் அங்கு 19 ஆயிரத்து 825 பேருக்கு அறிகுறிகள் அற்றகொரோனா  கண்டறியப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories