பவதாரிணி மறைவு - கனிமொழி எம்.பி இரங்கல்
என் கவிதைக்குக் குரல் கொடுத்தவர் என பாடகி பவதாரிணி மறைவுக்கு கனிமொழி எம்.பி இரங்கல் தெரிவித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இதுவரை வெளிவராத, பவதாரிணியின் குரலில் அமைந்த பாடல் ஒன்றையும் கனிமொழி எம்.பி பகிர்ந்து அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தியுள்ளார். 'அம்மாவின் வாசனை' என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார். பவதாரிணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது என பதிவிட்டுள்ளார்.
Tags :