ஜப்பான் கடற்பகுதியில் மூன்று ஏவுகணைகள் ஏற்பட்டதாக தென்கொரிய அறிவிப்பு
ஜப்பான் கடல் பகுதியில் ஏவுகணைகளை ஏவி சோதித்து பார்த்த தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. வடகொரியாவின் பூங்காவில் உள்ள பகுதியிலிருந்து தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் பிளாஸ்டிக் ரக ஏவுகணைகள் ஜப்பான் கடலை நோக்கி ஏவப்பட்ட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது இந்த நாட்டில் வடகொரியா நடத்திய 16வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். வடகொரியாவில் முதன்முறையாக பாதிப்பு உறுதியாகி இருப்பதால் அங்கு ஊரடங்கு பிரகடனம் மத்தியில் இந்த ஏவுகணை பரிசோதனை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags :