மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் பிரகலாத் சிங் படேல்

மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த கட்டமாக மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் அமலுக்கு வர இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் தெரிவித்துள்ளார். மாநிலம் ராய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சத்தீஸ்கரின் ஆளும் காங்கிரஸ் அரசு மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கான இலங்கை எட்டாத தவறிவிட்டதாகவும் விமர்சனம் செய்தார். மத்திய அரசு விரைவில் மக்கள் தொகை கட்டுப்படுத்த சட்டம் கொண்டு வர இருப்பதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். இதற்கான பெரிய அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
Tags :