சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வுக்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு
இந்து அறநிலையத் துறையின் அதிகாரிகள் இன்று சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆய்வு செய்ய சென்ற நிலையில் அவர்களை ஆய்வு செய்ய விடாததால் ஆயிரங்கால் மண்டபத்தை சுற்றி பார்த்துவிட்டு இந்து அறநிலையத்துறையினர் தங்கள் வசமிருக்கும் ஆவணங்களை அங்கேயே அமர்ந்து படித்தனர்
Tags :