ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை வருகிற 16 ஆம் தேதி திறப்பு ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

by Editor / 12-07-2022 02:00:07pm
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை வருகிற 16 ஆம் தேதி திறப்பு ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை வருகிற 16 ஆம் தேதி அன்று திறக்கப்படுகிறது அன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார் மறுநாள் அதிகாலை நடைபெறும் அபிஷேகத்துக்கு பின்னர் நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும் 5 நாட்கள் பூஜைக்கு பின்னர் வருகிற 27-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் பக்தர்கள் தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது.
 

 

Tags :

Share via