மணிப்பூர் மாநிலத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகுகளாக பதிவானது.
மணிப்பூர் மாநிலத்தில் மொய்ராங்கின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு 11.42 மணிக்கு ஏற்பட்டது.
இதுதொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “நிலநடுக்கம் ரிக்டர் அளவு 4.8, 16-07-2022 அன்று ஏற்பட்டது, நீளம்: 94.37, ஆழம்: 94 கிமீ, இடம்: 66 கிமீ ESE மொய்ராங், மணிப்பூர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : The earthquake in Manipur state was recorded as 4.8 on the Richter scale.