12ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் 12ஆம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் ராஜேந்திரன் கைது. திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை. திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை.
Tags : A fake doctor who practiced medicine after studying 12th standard was arrested