ஜிஎஸ்டி வரி ஏற்றம், பணவீக்கம் போன்றவற்றைக் கண்டித்து போராட்டாம்
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி ஏற்றம், பணவீக்கம் போன்றவற்றைக் கண்டித்து எதிர் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தலைவர் வைகோ அவர்களும் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பினார்.
Tags :