கல்வன் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தினரும் பைக் பேரணி

by Editor / 25-07-2022 01:48:08pm
கல்வன் பள்ளத்தாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தினரும் பைக் பேரணி

சீன இந்திய எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தினர் பைக்கு பேரனின் கடினமான நிலப்பரப்பு வழியாக நூப்ரா பள்ளத்தாக்கு அடைந்தன .இந்தியா சீனா இடையே எல்லை பிரச்சனையை தீவிரமடைந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு இரு நாடுகளின் படைகளும் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையாக மோதிக் கொண்டன இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது.

 

Tags :

Share via