மனைவியை மரத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கிய கணவர் உட்பட 4 பேர் கைது

by Editor / 31-07-2022 02:47:59pm
மனைவியை மரத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கிய கணவர் உட்பட 4 பேர் கைது

ராஜஸ்தானில் பன்ஸ்வாரா பகுதியில் மனைவியை மரத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கிய கணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.தனது நண்பருடன் கண்ட கணவர் அவரை மரத்தில் கட்டி வைத்து இரக்கமில்லாமல் தாக்கிய நிலையில் அவரது நண்பனையும் மரத்தில் கட்டி வைத்து உறவினர்கள் விசாரணை நடத்தினர். ஏழு மணி நேரம் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்த பெண் வலியால்  அலறி அடித்த காட்சிகள் இணையத்தில் பரவியதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via