உத்தரப்பிரதேசத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து 11 பேரின் சடலங்கள் மீட்பு
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது .கடந்த 11ஆம் தேதி மார்க்க பகுதியிலிருந்து ஜரேலி காட் பகுதிக்கு 30க்கும் மேற்பட்டோர் ஏற்றிச் சென்ற படகு பலத்த காற்றின் காரணமாக ஆற்றில் கவிழ்ந்ததில். 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் மாயமான் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட மீட்புக் குழுவினர் நேற்று 3 பேர் சடலமாக மீட நிலையில் இன்று மேலும் 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன மாயமான் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
Tags :