விநாயகர் ஊர்வலம் - பிரியாணி கடைகளை மூட ஆணை
காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் எல்லைக்குட்பட்ட செங்கழுநீரோடை, சங்கரமடத்தில் செப்.2, 4 அன்று பிரியாணி, இறைச்சி கடைகளை மூட காவல்துறை அறிக்கை.
Tags : p
காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் எல்லைக்குட்பட்ட செங்கழுநீரோடை, சங்கரமடத்தில் செப்.2, 4 அன்று பிரியாணி, இறைச்சி கடைகளை மூட காவல்துறை அறிக்கை.
Tags : p