விநாயகர் ஊர்வலம் - பிரியாணி கடைகளை மூட ஆணை

by Editor / 27-08-2022 06:22:26pm
விநாயகர் ஊர்வலம் - பிரியாணி கடைகளை மூட ஆணை

காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் எல்லைக்குட்பட்ட செங்கழுநீரோடை, சங்கரமடத்தில் செப்.2, 4 அன்று பிரியாணி, இறைச்சி கடைகளை மூட காவல்துறை அறிக்கை.

 

Tags : p

Share via