மாணவி சத்யா கொலை வழக்கு..கொலையாளி சதீஷை விசாரிக்க சிபிசிஐடி முடிவு
பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்டது தொடர்பாக கொலையாளி சதீஷை விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்திருக்கிறது. இதற்காக மூன்று நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
Tags :