சிறுவனை கொலை செய்த சிறுவர்கள் கைது

by Staff / 30-10-2022 12:25:11pm
சிறுவனை கொலை செய்த சிறுவர்கள் கைது

டெல்லியின் படேல் நகர் பகுதியில் மனோஜ் குமார் நேகி(17) எனும் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு மனோஜின் சகோதரியை 2 சிறுவர்கள் துன்புறுத்தியுள்ளனர். இதை தட்டி கேட்ட சிறுவனை அந்த இருவரும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via