தமிழகத்தில் அதிரடி ஸ்டிரைக்
சென்னை பல்லாவரம் பகுதியில் அனுமதியின்றி தண்ணீர் எடுத்ததாக கூறி லாரிகளை வட்டாட்சியர் பறிமுதல் செய்ததுள்ளார். இந்தநிலையில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகம் முழுவதும் நவம்பர் 7 ஆம் தேதி அன்று தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
Tags :