காதலன் கொலை வழக்கு காதலி பரபரப்பு வாக்குமூலம்

by Staff / 09-11-2022 01:43:59pm
காதலன் கொலை வழக்கு காதலி பரபரப்பு வாக்குமூலம்

கேரள – தமிழக எல்லையான பாறசாலை பகுதியில் காதலனை குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற காதலி மீது வழக்கு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது விசாரணையின் மூலம் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கடந்த 2 மாதங்களில் காதலன் சரோனை, காதலி கிரீஷ்மா 10 முறை கொல்ல முயற்சித்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
 

 

Tags :

Share via