மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்:- ஆட்சியர் லலிதா பேட்டி
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இரா லலிதா அறிவுறுத்தியுள்ளார்.
Tags :