வந்தே பாரத்துவக்கி வைத்தார் பிரதமர்

by Staff / 11-11-2022 12:09:08pm
வந்தே பாரத்துவக்கி வைத்தார் பிரதமர்

பெங்களூர் வந்த பிரதமர் நரேந்திர மோடி வந்தே பாரத் ரயிலை பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். இது சென்னை - மைசூர் வழித்தடங்களில் செயல்படும். தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை இதுவே ஆகும். நாட்டின் அதிவேகமான வந்தே பாரத் ரயிலை 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும்.
 

 

Tags :

Share via