4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

by Staff / 17-11-2022 12:08:12pm
4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் கைது

கோவில்பட்டி அருகே 4ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஆல்பிரட் கைது செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி அருகே 4ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, ஆர்.சி.துவக்கப்பள்ளி ஆசிரியர் ஆல்பிரட் கென்னடி என்பவரை கடம்பூர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories