சங்கரன்கோவில் அருகே வேன் மோதி வாலிபர் பலி

by Editor / 28-06-2021 08:50:14am
சங்கரன்கோவில் அருகே வேன் மோதி வாலிபர் பலி


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் முருகராஜ் 29 இவர் இன்று காலை சங்கரன் கோவிலுக்கு சொந்தமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அப்போது சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் ரோட்டில் வேன் எதிரே வந்த போது முருகராஜ் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார் இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

 

Tags :

Share via