சபரிமலையில் பேனர்களுடன் வர தடை

by Staff / 10-01-2023 03:10:43pm
சபரிமலையில் பேனர்களுடன் வர தடை

சபரிமலையில் நடிகர்கள், அரசியல்வாதிகள் பேனர்களுடன் வரும் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்கக்கூடாது என தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேனர்களுடன் சென்று சபரிமலையில் வேண்டுதல் செய்வது இம்முறை அதிகரித்த நிலையில், பொதுநல வழக்கு ஒன்றில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via