ரத்தத்தில் காதலை வெளிப்படுத்துவது அவசியமற்றது அமைச்சர் மா.சுப்பிரமணியன்

by Staff / 18-01-2023 11:38:26am
ரத்தத்தில் காதலை வெளிப்படுத்துவது அவசியமற்றது  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ரத்தத்தை எடுத்து படம் வரைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ரத்தத்தின் மூலம் படம் வரைந்து காதலனுக்கும் - காதலிக்கும் ஓவியமாக பரிசளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரத்த தானம் மூலம் பல உயிர்களை காப்பாற்றலாம். அதைவிடுத்து ரத்தம் மூலம் காதலையும், நட்பையும் வெளிப்படுத்துவது அவசியமற்றது என கூறினார்.

 

Tags :

Share via