சுனாமி எச்சரிக்கை
இந்தோனேசியாவில் சுலவேசி பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு 6.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கதால் அப்பகுதி பலத்த சேதம் அடைந்தது. கோரான் டாலோவின் மத்தியில் இருந்து சுலவேசி மாகாணத்தின் வடக்கு பக்கம் 65 கிலோ மீட்டர் வரை இதன் தாக்கம் இருந்தது. கடலுக்கு அடியில் 145 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Tags :