படிகட்டுபயணம் நடவடிக்கைபாயும்
படிக்கட்டுக்களில் பயணம் நொடிப்பொழுதில் மரணம் என்ற வாசகம் அனைத்து பேரூந்துக்களிலும் எழுதப்பட்டு இருக்கிறது.ஆனால் அதனை படிக்கத்து மறந்து விடும் நிலையில்தான் மாணவர்கள் மட்டுமின்றி மக்களும் உள்ளனர்.இந்தநிலையில் தற்பொழுது அரசு பேரூந்துக்களில் படிகட்டுபயனத்தால் மரணங்கள்
அதிகரித்துவருவதை கட்டுப்படுத்தும் வண்ணம் அரசு பேருந்துகளில் தணிக்கையாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் மேற்கொண்டால் ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், - போக்குவரத்துத் துறை எச்சரிக்கை.விடுத்துள்ளது.
Tags :