விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

by Admin / 06-02-2023 09:49:22pm
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்

தலைமைச்செயலகத்தில் டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த திடீர் மழையினால் பாதிக்கப்பட்ட மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்றது பருவம் தவறி பெய்த செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அமைச்சர்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்,ஆா்.சக்ரபாணிமுதலமைச்சரை.சந்தித்துபயிர் சேத விவரங்கள் குறித்த ஆய்வு அறிக்கையினை அளித்து, பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை காண்பித்தனர். ,

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
 

Tags :

Share via