பிறந்தவுடன் பேசியதாக்க சொல்லப்படும்  குழந்தையால் பரபரப்பு..

by Editor / 08-02-2023 05:40:25am
பிறந்தவுடன் பேசியதாக்க சொல்லப்படும்  குழந்தையால் பரபரப்பு..

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரை தாலுகாவை சேர்ந்த தம்பதி சந்திரன் - ரேவதி. இதில் ரேவதி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்,நேற்றுக்காலை வழிஅதிகரிக்கவே உடனடியாக அருகிலுள்ள கனியாபூண்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கபட்ட நிலையில் ரேவதிக்கு  நேற்று காலை அழகான ஆண் குழந்தை ஓன்று பிறந்துள்ளது.இந்நிலையில் இந்த குழந்தை பிறந்த சில நொடிகளிலேயே நான் வந்துட்டேன் என வாய் திறந்து பேசிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த குழந்தை ‘நான் வந்துட்டேன்’ என்று கூறியதாக குழந்தையின் தாயும், மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்களும் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குழந்தையை பார்க்க மக்கள் படையெடுத்து வருகின்றனர்.குழந்தை பேசிய சம்பவத்தால் மருத்துவமனை நிர்வாகம் மிரண்டுபோயி உள்ளது.

 

Tags :

Share via