10.5% இடஒதுக்கீடு யாருக்கும் எதிரானது அல்ல
10.5% இடஒதுக்கீடு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். பின் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசிய அவர், அரியலூரில் சோழர் கால ஏரிகளை தூர்வாரி நீர் நிரப்பி பராமரிக்க வேண்டும். தலித், வன்னியர் சமுதாய மக்கள் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும். தருமபுரி -காவிரி உபரிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்றவேண்டும். போதைப்பொருள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மாதமொரு ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Tags :