2 ரயில்கள் மோதி விபத்து.. 26 பேர் பலி

by Staff / 01-03-2023 11:36:15am
2 ரயில்கள் மோதி விபத்து.. 26 பேர் பலி

கிரீஸ் நாட்டில் பயங்கர விபத்து நடந்துள்ளது. சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் 75 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் அப்பளமாக நொறுங்கின. மூன்று பெட்டிகளில் தீ விபத்து ஏற்பட்டது. ஏதென்ஸில் இருந்து பயணிகள் ரயில் மற்றும் தெசலோனிகியில் இருந்து சரக்கு ரயில் வந்து கொண்டிருந்த போது லாரிசா நகருக்கு அருகே செவ்வாய்க்கிழமை இரவு விபத்து ஏற்பட்டது.

 

Tags :

Share via