2 சிறுமிகள் கூட்டுப் பாலியல் பலாத்காரம்

by Staff / 08-08-2023 12:21:29pm
2 சிறுமிகள் கூட்டுப் பாலியல் பலாத்காரம்

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலானதால், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீடியோவை வைத்து 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். ஹனுமானா போலீஸ் நிலையத்திற்குட்பட்ட காட்டுப்பகுதியில் இந்த பலாத்காரம் இடம்பெற்றுள்ளது. 14 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுமிகள் ஆடு மேய்க்கச் சென்ற போது 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via