குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் சரிந்த மீன்விற்பனை
கன்னியாகுமரி மாவட்டம் குமரிக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் சூரைக்காற்று காரணமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 200-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை,மேலும் ஆழ்கடல் மீன்பிடி தொழிலை கைவிட்டு கரை திரும்பிய விசைப்படகுகளில் டண் கணக்கில் மீன்கள் பிடிபட்டிருந்த நிலையில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை கடுமையாக சரிந்து 1-கிலோ சூரை மீன் 70-ரூ க்கும் 1-கிலோ புல்லன் இரால் 30-ரூக்கும் கிளி மூக்கு மீன் 40-ரூ க்கும் விற்பனை ஆகிறது.
Tags :